Tuesday 19 March 2013

Atheism - உண்மையான பகுத்தறிவு பிறந்ததே இந்து மதத்தில்தான்

இந்து வேதங்களில் பகுத்தறிவு

பகவத் கீதையில் அர்ஜீனனுக்கு பகவான் கிருஷ்ணர் கூறியுள்ளார்:
நான் கூறியது யாவையும் ஆராய்ந்து
பிறகு உன் விருப்பப்படி செயல்படு

“இந்திய மொழிகளிலேயே நாத்திகம் தொடர்பான கருத்துக்களை அதிகமாகக் கொண்டிருப்பது சம்ஸ்க்ருதம் தான்” சொன்னவர் நோபல்பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென்.

“பகுத்தறிவோடு பொருந்தாத அறிவுரைகளை முனிவர்கள் சொன்னாலும் பகுத்தறிவாளர்கள் ஏற்கவேண்டியதில்லை;அறிவோடு பொருந்தும் வாசகங்களை பாமரர்கள் கூறினாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம்” என்கிறது யோகவாசிட்டம் என்ற நூல்(11.18.2.3)

பகவத்கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர்,
‘நெருப்பு சுடாது என நூறுமுறை வேதத்தில் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டாம்;அனுபவம் தான் பிரமாணம்(கல்வி/பிரதானம்/முக்கியம்)’என்கிறார்.

இதுதான் நேர்மையான பகுத்தறிவு.தமிழகத்து அரசியல்வாதிகளில் சில ரம்ஜான் கஞ்சி குடித்துவிட்டு இந்துக்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசுகிறார்களே அது பகுத்தறிவு அல்ல; சேம் சைட் கோல்!!!!

அவ்வாறு பேசுபவர்களே காலகஸ்திக்கும் திருநள்ளாறு கோவிலுக்கும் படை எடுக்கிறார்களே ? ஏன் 

நன்றிகள் : குருநாதர்
 

No comments:

Post a Comment