Monday 26 August 2013

நமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் ஆசியைப் பெற(28.8.13 முதல் 19.9.13வரை) ஒரு அரிய வாய்ப்பு!!!

கடந்த 25 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக இருப்பவர் நமது ஆன்மீக குரு.ஐயா சிவமாரியப்பன் என்ற சகஸ்ரவடுகர் அவர்கள்!!!ஐயா அவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் ஏராளமான மனிதர்களின் பலதரப்பட்ட பிரச்னைகள் தீர காரணமாக இருக்கின்றன;


 கடந்த 25 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும்,இந்தியாவின் பெரும்பாலான மாநகரங்களைச் சேர்ந்தவர்களும் ஐயாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்;எந்தவித பிரதிபலனின்றி தமது ஆன்மீக ஆராய்ச்சிமுடிவுகளால் ஐயா அவர்கள் பிறருக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்; 
சிலரது பிரச்னைகள் 18 வருடங்களாகவோ,அல்லது 20 வருடங்களாகவோ,அல்லது 30 வருடங்களாகவோ இருந்திருக்கின்றன;இந்தப் பிரச்னைகளில் குழந்தைப்பேறின்மை,பூர்வீகச் சொத்துப் பிரச்னை,முன்னேற்றத்தை சூட்சுமமாகத் தடுக்கும் செயல்களால் குடும்பத்தினுள் குழப்பம் அல்லது தீராத நோய்,தொழில் முடக்கம்,நீண்ட காலக் கடன் அல்லது வராக்கடன்,திருமணத் தடை,தொழில் கூட்டாளிகளுடன் பிரச்னை,விபரீதமான நோய்கள் அல்லது சுபாவங்களால் கணவன்  மனைவிக்குள் ஒற்றுமையின்மை,பித்ரு தோஷம்,பிடித்த துறையில் சாதிக்க முடியாமல் தடுமாறுதல்,வீண் பழி மற்றும் அவமானத்தால் தனிமையில் விரக்தியோடு வாழ்ந்து வருதல்(ஆனால்,இவர்களின் மனதில் தாம் தமது குடும்பத்தாரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்);கடுமையான கர்மவினைகளை ஜோதிடத்தின் மூலமாகவோ,ஜீவ நாடியின் மூலமாகவோ அறிந்து அதற்குரிய பரிகாரங்களைச் செய்தும் கூட தாம் நிம்மதியான மற்றும் வசதியான வாழ்க்கை வாழ முடியாமல் தவிப்பவர்கள்;

பலருக்கு நல்ல வேலை அல்லது தொழில் இருந்தும் கூட அவர்கள் மனதில் தாம் விரும்பும் சித்தரை தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும்;சிலருக்கு தாம் இந்தப் பிறவியிலேயே சித்தராக ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பார்கள்;


சிலர் சிவ வழிபாடு அல்லது குலதெய்வ வழிபாடு அல்லது சித்தர் உபாசனை அல்லது முன்னோர்கள் உபாசனை அல்லது மகான்கள் உபாசனையை வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும்;குலதெய்வத்துடன் நேரடியாகப் பேச வேண்டும் என்ற எண்ணங்கள் அடிக்கடி மேலோங்கும்;

சிலர் ஆன்மீக வாழ்க்கையில் வாசி யோகம், குண்டலினி சக்தியை எழுப்புதல் முதலான ஏராளமான முயற்சிகளுக்கு தகுந்த குருவைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.






சிலர் மூலிகைகள்,பஞ்சாங்கத்தின் துணை கொண்டு சித்தராக முயற்சி செய்வதும் உண்டு;சரியான குரு கிட்டாமல் ஏங்கிக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.

மேலே கூறப்பட்டிருக்கும் ஆன்மீக முன்னேற்றத்தினை விரும்புபவர்கள் நமது ஐயா அவர்களை தினமும் மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் நேரடியாக சந்திக்கலாம்;
முன் அனுமதியைப் பெற: ஆன்மீகக்கடல் கை.வீரமுனி 9092116990 என்ற எண்ணுக்கு அழைக்கவும். ஒரு நாளில் ஏதாவது இரண்டு மணி நேரம் மட்டும் இந்த எண்ணில் பேசலாம்; மிஸ்டு கால் தருவதைத் தவிர்க்கவும, ஐயாவை டெஸ்ட் பண்ணுவதை கண்டிப்பாகத் தவிர்க்கவும்;
ஐயாவை சந்தித்து ஆசிர்வாதம் பெறும் போது நீங்கள் என்ன வேண்டுகிறீர்களோ,அந்த வேண்டுதல் நிச்சயமாக குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேறும்.அவ்வாறு,நிறைவேறியப் பின்னர்,சந்திக்க அனுமதி கிட்டும்; ஆர்ப்பாட்டமில்லாமல் வந்து, ஆசி பெற்றுவிட்டு மட்டும் செல்லவும்;

நமது ஐயாவைச் சந்திப்பதன் மூலமாக நிச்சயமாக உங்கள் வாழ்வில் ஒரு திருப்புமுனை அமையும்!!!

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ