Wednesday 15 May 2013

நியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட்டி


இந்து தர்மத்தின் புராதன போர்க்கலைகளில் ஒன்று வர்மக்கலை ஆகும்.இதன் மருத்துவசிகிச்சைப் பிரிவே இன்றைய நியூரோதெரபி ஆகும்.மும்பையில் டாக்டர் லஜ்பதிராய் மெஹ்ரா  என்பவரால் இன்றைய நவீன உலகத்திற்கு ஏற்ப முறைப்படுத்தப்பட்டு,தமிழ்நாட்டில் சுமார் ஆயிரம் நியூரோதெரபிஸ்டுகள் மருத்துவச் சேவையாற்றிவருகின்றனர்.

எந்த ஒரு மருந்தும் இல்லாமலேயே நமது பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் அதிசயத்தை நேரில் உணரும்போது ஆச்சரியமும்,மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியும் அடைகிறோம்.நமது உணவுப்பழக்கத்தை டிவி விளம்பரங்கள் மூலமாக மேல்நாட்டினர் மாற்றிவிட்டதால்,இன்று நோயாளி சமுதாயமாக மாறிவருகிறோம்;இதை மேல்நாட்டினரின் கலாச்சாரத் தாக்குதல் என்று மட்டும் எண்ணாமல்,நமது இந்து தர்மத்தின் மீதான சர்வதேச கிறிஸ்தவ தாக்குதல் என்று எடுத்துக்கொண்டால் மட்டுமே இனி நம் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தையும் நமது சுய அக்கறையால் பாதுகாத்திட முடியும்.எப்படி நமது ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பதை நமக்கு விவரிக்கிறார் டாக்டர் விஜய் ஆனந்த்,நியூரோதெரபிஸ்ட்,திருச்சி.

சுமார் 12 ஆண்டுகளாக நியூரோதெரபிஸ்ட் சிகிச்சையை அளித்து வருகிறார்.இவரது மருந்தில்லாத சிகிச்சையால் குணமடைந்தவர்கள் ஏராளம்;பலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில் இவரை சந்தித்து சிகிச்சை எடுத்தப்பின்னர்,அறுவை சிகிச்சை எடுக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது;இவரிடம் சிகிச்சை எடுத்தப்பின்னர்,இவர் சொல்லும் மருத்துவ ஆலோசனையை விடாப்பிடியாக பின்பற்ற வேண்டும்.அப்படி பின்பற்றினால் மட்டுமே மீண்டும் அதே நோய் நம்மை தாக்காது;முன் அனுமதி பெற இவரது செல் எண்:9894487122(காலை 9 மணி முதல் இரவு எட்டு மணி வரை);இவரை சந்தித்து சிகிச்சை எடுத்தப் பின்னர் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை மின் அஞ்சலிலும் அனுப்பி விளக்கம் கேட்டுக் கொள்ளலாம்.இவரது மின் அஞ்சல்:neurovijay@gmail.com  மருத்துவக் கட்டணம் மிக மிகக் குறைவு:
பின் குறிப்பு:உங்களின் மருத்துவ ஆலோசனையை போனில் முழுமையாக கேட்க வேண்டாம்;முன் அனுமதி பெற்று,உங்களது மருத்துவ ஆவணங்களை எடுத்துச் சென்று நேரில் ஆலோசனை கேட்கவும்;அதுவே உங்களுக்குச் சிறந்தது.இவரது பேச்சினை நமது யூட்யூப் சேனலில் பார்க்கலாம்;இந்த இணைப்பில் பெண்களின் முக்கியத்துவம் பற்றி பேசியிருக்கிறார்.
ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment