Friday 1 November 2013

வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

கம் மலர்ந்து விரிய,
ழ்கடலின் தூரத்திற்கு உண்மையாக,
னிய தீபாவளியைக் கொண்டாடி மகிழ,

ரமுள்ள நெஞ்சங்கள் தானம் வழங்க,
ற்றார் உறவினர் சூழ,
ரெல்லாம் கொண்டாடி மகிழ,

ல்லா இல்லங்களிலும் ஒளி பரவ,
ற்றம் இறக்கம் காணும் வாழ்க்கையில்,
ப்பசி மாதத்தில் கொண்டாடும் இத்திருநாளில்,

ளி எங்கும் வீசி மிளிர்ந்திட,
ராயுரம் வாழ்த்துகளைச் சுமந்து,
வையின் நன்னெறிகளைப் பின்பற்றி வாழ,


அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். 




No comments:

Post a Comment