Friday 18 October 2013

இந்து மத கோவில்கள் Facts Behind Hindu Temples

இந்து மத கோவில்கள்
இந்து ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல் உண்மை அவசியம் படிக்க!

இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்கள் உண்டுஆனால் அவையனைத்தும் வேத வழியில் கட்டப்பட்டுள்ளதாஎன்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்கோவில்கள் எங்கு பூமியின் காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோஅங்கு கட்டப்பட வேண்டும்அது கிராமமாகவோநகரமாகவோமலை மீதோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.பூமியின் வட தென் துருவ காந்த அலை எங்கு அதிகமாக உள்ளதோ அங்கு கட்டப்பட வேண்டும்.

முக்கியமான கடவுள் இருக்குமிடமான கர்ப்பகிரகம் (மூலஸ்தானத்தில் இந்த அலை அதிகமாக இருக்கும்சரியாகச்சொல்வதெனில் இந்த மூலஸ்தானத்தில் சிலை இடம் பெற்ற பிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும்இந்த இடத்தில்தாமிரத் தகடுகள் வேத வரிகளைச் செதுக்கி புதைக்கப்படும்.

இவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்றால் காந்த அலைகளை அது சுற்றிலும் பரப்பவேஎனவே ஒருவர் தொடர்ந்துகோவிலுக்கு சென்று சிலையை வலப்புறமாக சுற்றி வந்தால் அவர் பூமியின் காந்த ஆற்றலைப் பெறுவார்அவரின்உடல் அந்த ஆற்றலை கிரகித்துக் கொள்ளும்இவ்வாற்றல் அவர் நலமுடன் வாழ வழி வகுக்கும்இது அறிவியல்பூர்வமான உண்மை.

மேலும் கர்ப்பக்கிரகம் மூன்று திசையிலும் மூடப்பட்டுள்ளதால் ஆற்றலை அதிகப்படுத்தும்மூலஸ்தானத்திலிருக்கும்விளக்கும் வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும்மணியோசை பக்தர்களின் மனதினை அலைபாய விடாமல்ஒன்றியிருக்கச் செய்யும்இது மன அழுத்தினைக் குறைக்கும்.

மேலும் மணம் வீசும் மலர்கள் ஒருவிதமான நல்ல ஆராவை (Aura – ஒருவரைச் சுற்றியுள்ள மனித காந்த சக்தி)வெளிப்படுத்தும்கடவுளின் சிலைகளை கற்பூரம்துளசி மற்றும் பிற பொருள்களைச் சேர்த்து கழுவி அந்த நீரைதீர்த்தமாகத்தருவார்கள்அதில் மிக அதிகமான காந்த சக்தியுள்ளதுஅத்தீர்த்தத்தினை தாமிரப் பாத்திரத்திலிட்டுத்தருவார்கள்இது பற்சொத்தை மற்றும் சளிஇருமல் மற்றும் வாய் துர் நாற்றத்தினைப் போக்கவல்லதுஇதன் மூலம்நமது முன்னோர்கள் பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளார்கள்

மேலும் தீபாரதனை காட்டும் போது மிக அதிகமான சக்தி வெளிப்படும் எனவேதான் ஆண்களை சட்டையில்லாமலும்பெண்களை அதிக அணிகலன்களோடும் கோவிலுக்கு வரச் சொன்னார்கள்

No comments:

Post a Comment