Thursday 15 November 2012

World's Largest Temple உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?



உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?


ஆம் அது தான் "கம்போடியாநாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்கோயில்
இரண்டாம் "சூர்யவர்மன்இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது.ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, "விஷ்ணுகடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்டவழிபாட்டுத்தலங்களிலேயே "பெரியது "! இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம்திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர்இந்தகோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள்இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானதுபனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியதுஇருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்இறக்கும் சில ஆண்டுகள் முன்புஇதன் வேலைகள் நிறைவடைந்தது
இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்தவழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்தவழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றதுபதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டதுஅடர்ந்த காட்டுக்குள் இதுகட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.
பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டதுஅதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்றுகூறியுள்ளார்பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும்பரவத்தொடங்கியதுஅவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்றுகுறிப்பிட்டுள்ளார்பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது
இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூடஇப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒருபொறியாளர் கூறி உள்ளார்ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொருசிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாகபொறிக்கப்பட்டுள்ளதுஇதை பற்றி எழுத சொன்னால்இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம்ஆனால்இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால்,இதை இதோடு முடித்துக் கொள்கிறேன்
கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்கமுடியவில்லைவானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றதுஇவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தஇடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லைகுறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும்கேள்விக்குறியே?


மேலே இருக்கும் புகைப்படம் விமானத்தில் இருந்து எடுக்கப்பட்டது


நன்றிகள்  :- குருநாதர்

No comments:

Post a Comment